/* */

பெரியாரின் 143-வது பிறந்தநாள்: அனைத்து கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை

விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு அமைந்திருக்கும் பெரியாரின் சிலைக்கு அனைத்து கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

HIGHLIGHTS

பெரியாரின் 143-வது பிறந்தநாள்: அனைத்து கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை
X

பெரியார் சிலைக்கு அனைத்து கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தந்தை பெரியாரின் 143 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு அமைந்துள்ள பெரியார் திருவுருவச்சிலைக்கு அனைத்து கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. இந்நிகழ்ச்சியில் திராவிட கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளர் இளந்திரையன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் திராவிட கழகம், காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்ற கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மறுமலர்ச்சி திராவிட கழகம், இந்திய முஸ்லீம் லீக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Sep 2021 6:14 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...