/* */

விருத்தாசலம்:ராஜேந்திர பட்டினத்தில் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி

விருத்தாசலம் அருகே உள்ள இராசேந்திரப்பட்டினம் ஊராட்சியில் மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்றது.

HIGHLIGHTS

விருத்தாசலம்:ராஜேந்திர பட்டினத்தில் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி
X

விருத்தாசலம் அருகே ராஜேந்திர பட்டினம் ஊராட்சியில் மழை நீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி நடந்தது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ராசேந்திரப்பட்டினம் ஊராட்சியில் மழைக்காலங்களில் சேதங்களை தவிர்க்கும் வகையில்,சாலை சீரமைக்கும் பணி,மரம் கழித்தல் பணி,ஏரி தூர்வாரும் பணி,மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது.

கிராம ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்று வரும் இப்பணியில் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள், அரசு ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

Updated On: 22 Sep 2021 6:32 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  10. நாமக்கல்
    பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நாமக்கல் ஆட்சியர்...