/* */

கடலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் நீரிழ் மூழ்கி வீணான நெற்பயிர்கள்

கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் பல ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்பு - நிவாரணம் வழங்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை.

HIGHLIGHTS

கடலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் நீரிழ் மூழ்கி  வீணான நெற்பயிர்கள்
X

கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

கடலூர் மாவட்டத்தில் நடப்பு குறுவை சாகுபடி முடிவடைந்து, சம்பா சாகுபடி செய்வதற்காக நடவு செய்யும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது, இதனிடையே பருவமழை மற்றும் வெப்பசலனம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் விருத்தாச்சலம்,ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோயில் ஆகிய பகுதிகளில் கடந்த 4 நாட்களாக மாலை நேரஙகளில் மழை அதிக அளவில் பெய்து வருகிறது.

விருதாச்சலம் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் பயிர் செய்த விளைநிலங்களில் மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் சுமார் 100 ஏக்கருக்கு மேலாக பாழாகி உள்ளது.விவசாயிகள் மிகவும் வேதனையுடன் காணப்படுகின்றனர் இதனால் கடலூர் மாவட்ட விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கும் கடலூர் மாவட்ட ஆட்சியருக்கும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர். வேளாண் துறை அதிகாரிகள் நேரடியாக பார்வையிட்டு நிவாரணம் வழங்குமாறு கேட்டுக் கொண்டனர்.

Updated On: 15 Oct 2021 10:41 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    எம்ஜிஆருக்கு ரொம்ப பிடித்தமான உணவு எதுன்னு தெரியுமா?
  2. தேனி
    சூரிய பகவானின் கருணை : வெள்ளரி பிஞ்சு கிலோ ரூ.200 ஆனது..!
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும் அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலி: சிந்தனையைத் தூண்டும் சிறந்த மேற்கோள்கள்
  5. இந்தியா
    இந்தியாவின் ஏவுகணை பலம் தெரிந்து பதுங்கும் நாடுகள்..!
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்