வேப்பூர் அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் உயிருடன் மீட்பு

வேப்பூர் அருகே ஆற்று வெள்ள நீரை வேடிக்கை பார்த்த போது அடித்து செல்லப்பட்ட சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
வேப்பூர் அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் உயிருடன் மீட்பு
X

உயிருடன் மீட்கப்பட்ட பிரதீப்

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவன் சூர்யா. இவருடைய நண்பர்கள் மூன்று பேருடன் நல்லூர் அருகே செல்லும் மணிமுக்தா ஆற்றில் வெள்ள நீரை பார்க்க சென்றுள்ளனர்.

நான்கு பேரும் ஆற்றின் கரையில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த பொழுது திடீரென சூர்யா மற்றும் அதே ஊரைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவன் பிரதீப் ஆற்றுநீரில் தவறி விழுந்துள்ளனர், இவர்களின் அலறல் சத்தம் கேட்ட அங்கிருந்த இளைஞர் ஒருவர் ஆற்றில் குதித்து பிரதீப் என்ற, மாணவனை உயிருடன் மீட்டார். மேலும் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட சூரியாவை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 23 Nov 2021 5:12 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு மாநகரம்
    150 பவுன் நகைகளைத் திருடிய ஆந்திர இளைஞர் ஈரோட்டில் கைது
  2. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
  3. தேனி
    கோம்பையில் அருந்ததியர் இன மக்களின் கோயிலை இடிப்பதை கண்டித்து...
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மக்கள் தொகை அடிப்படையில் கிறிஸ்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு வழங்க...
  5. தஞ்சாவூர்
    கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ. 2.60 கோடி: ஆட்சியர் தகவல்
  6. முசிறி
    தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் சங்கத்தின் முசிறி கிளை...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    தேசிய நெடுஞ்சாலை திருச்சி கோட்டம் சார்பில் தூய்மையே சேவை விழிப்புணர்வு...
  8. இந்தியா
    GST collection- இந்தியாவில், செப்டம்பா் மாத சரக்கு-சேவை (ஜிஎஸ்டி) வரி...
  9. சினிமா
    Akshaya யார் இந்த அக்ஷயா உதயகுமார்?
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் 66 இடங்களில் தூய்மையே சேவை பணிகள்