திட்டக்குடி அருகே சாலை பழமையான மரங்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு

திட்டக்குடி அருகே சாலை விரிவாக்க பணிகளுக்காக பழமையான மரங்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
திட்டக்குடி அருகே சாலை பழமையான மரங்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு
X

மாதிரி படம்

திட்டக்குடி அடுத்த போத்திரமங்கலம் கிராம பஸ்நிலையத்தில் நூறாண்டுகள் பழமை வாய்ந்த இரண்டு அரச மரங்கள் உள்ளது.இந்த மரங்கள் உட்பட 9 மரங்களை சாலை விரிவாக்க பணிகளுக்காக அகற்ற முடிவெடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஏலம் விட்டனர்.

மிகவும் பழமை வாய்ந்த மரங்கள் அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போத்திரமங்கலம் பஸ் நிலையத்தில் பசுமைத் துாண்கள் அமைப்பின் அறிவழகன் தலைமையில் இயற்கை ஆர்வலர்கள் கோவிந்தசாமி, மாயகிருஷ்ணன், வேலாயுதம், ஜான்செங்குட்டுவன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து மரங்கள் அகற்றத்தை ரத்து செய்யக்கோரி, திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

Updated On: 12 July 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. விழுப்புரம்
    கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொல்ல முயற்சி: மனைவி உட்பட 2 பேர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    பச்சிளங்குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் மசாஜ்: பயன்படுத்தும் முறை
  3. ஈரோடு
    பவானி, அந்தியூரில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் 97 தீர்மானங்கள் ஏகமனதாக
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் நினைவுதினத்தையொட்டி நல திட்ட...
  6. நாமக்கல்
    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா சரிவு :ஒரு முட்டை விலை ரூ....
  7. திருப்பூர்
    திருப்பூரில் 49-வது சர்வதேச அளவிலான நிட் ஃபேர் கண்காட்சி துவக்கம்
  8. தேனி
    சென்னை- பெங்களூரு ஹைப்பர் லுாப் ரயில் ஆய்வு
  9. குமாரபாளையம்
    ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
  10. விழுப்புரம்
    இ- சேவை மையம் தொடங்க வாங்க: ஆட்சியர் தகவல்