/* */

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

HIGHLIGHTS

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை
X

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள செவ்வேரி கிராமத்தை சேர்ந்த கலியன் மகன் சின்னதுரை . இருபத்திரண்டு வயதான இவர் அதே ஊரைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு தேர்வு முடித்து வீட்டில் இருந்த மாணவியை 12-04-219 அன்று ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலத்காரம் செய்துள்ளார்.

அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை மீட்டனர். சின்னதுரையை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. சின்னதுரை மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு , நீதிபதி எழிலரசி 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 4000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Updated On: 17 Sep 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  2. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  3. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  4. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  5. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்