/* */

கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி மருத்துவ முகாமை அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்

கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி மருத்துவ முகாமை துவக்கி வைத்தார் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் உடன் உதயநிதி ஸ்டாலின்

HIGHLIGHTS

கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி மருத்துவ முகாமை அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்
X

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொழிலாளர் நலன் துறை அமைச்சர் V.C. கணேசன் மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்ஆகியோர் துவக்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தமிழகத்தில் ஒன்றரை கோடியை தடுப்பூசியை மக்கள் செலுத்தி கொண்டதாகவும் தெரிவித்தார் மேலும் தற்பொழுது தமிழகத்திற்கு ஒன்றரை கோடி தடுப்பூசிகள் வந்துள்ளதாகவும் தற்பொழுது இருப்பு 6 லட்சத்திற்கும் மேலாக தடுப்பூசி உள்ளதாகவும் தெரிவித்தார் மேலும் தமிழகத்தில் நோய்தொற்று எண்ணிக்கை குறைந்து உள்ளதாகவும் தெரிவித்தார் நேற்றைய தினம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Updated On: 3 July 2021 1:04 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?