கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி மருத்துவ முகாமை அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்

கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி மருத்துவ முகாமை துவக்கி வைத்தார் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் உடன் உதயநிதி ஸ்டாலின்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி மருத்துவ முகாமை அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்
X

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொழிலாளர் நலன் துறை அமைச்சர் V.C. கணேசன் மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்ஆகியோர் துவக்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தமிழகத்தில் ஒன்றரை கோடியை தடுப்பூசியை மக்கள் செலுத்தி கொண்டதாகவும் தெரிவித்தார் மேலும் தற்பொழுது தமிழகத்திற்கு ஒன்றரை கோடி தடுப்பூசிகள் வந்துள்ளதாகவும் தற்பொழுது இருப்பு 6 லட்சத்திற்கும் மேலாக தடுப்பூசி உள்ளதாகவும் தெரிவித்தார் மேலும் தமிழகத்தில் நோய்தொற்று எண்ணிக்கை குறைந்து உள்ளதாகவும் தெரிவித்தார் நேற்றைய தினம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Updated On: 3 July 2021 1:04 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    மேக்கிங் வீடியோ வெளியிட்ட லியோ படக்குழு
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த பயிலரங்கம்
  3. தமிழ்நாடு
    ராமேஸ்வரம் கோவிலில் உள்ள ஓலைச்சுவடிகளை காட்சிப்படுத்த கோரிக்கை
  4. தமிழ்நாடு
    அவசரமாக அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை: தமிழக அரசியலில் புது குழப்பம்?
  5. உடுமலைப்பேட்டை
    அணைகள் கட்ட நிதி ஒதுக்காத தமிழக அரசு; பட்ஜெட் அறிவிப்பில் விவசாயிகள்...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டை அலங்கரிக்கும் பொம்மைகள்: பராமரிப்பது எப்படி என்பது தெரியுமா?
  7. தாராபுரம்
    தாராபுரம்; திருமண நாளில், மணப்பெண் ‘எஸ்கேப்’
  8. திருப்பூர்
    திருப்பூர்; ரேஷன் கடைகளில், 5 கிலோ கேஸ் சிலிண்டர் வினியோகம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட ஏரி, குளங்களில் சவுடு மணல் அள்ளுவதற்கு அனுமதி
  10. காஞ்சிபுரம்
    வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதி