/* */

ஆட்டோக்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி

நெல்லிக்குப்பத்தில் நகராட்சி ஊழியர்கள் நகரில் உள்ள அனைத்து ஆட்டோக்களுக்கும் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர்

HIGHLIGHTS

ஆட்டோக்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி
X

நெல்லிக்குப்பத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் நெல்லிக்குப்பம் நகராட்சி துப்புரவு அலுவலர் சக்திவேல் அவர்களின் உத்தரவின் பேரில் நகராட்சி ஊழியர்கள், நகரில் உள்ள அனைத்து ஆட்டோக்களுக்கும் மருந்து தெளிப்பான் மூலம் தினமும் கிருமிநாசினி மருந்து அடித்து வருகின்றனர் இதனால் பொதுமக்கள் அச்சமின்றி ஆட்டோக்களில் பயணித்து வருகின்றனர் .

Updated On: 8 May 2021 9:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  2. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  3. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  5. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  7. தேனி
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!
  8. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  10. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு