/* */

குறிஞ்சிப்பாடியில் நடைபெறும் திட்டப்பணிகளை கடலூர் கலெக்டர் ஆய்வு செய்தார்

ஊரக வளர்ச்சித் துறை மூலம் நடைபெறும் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

HIGHLIGHTS

குறிஞ்சிப்பாடியில் நடைபெறும் திட்டப்பணிகளை கடலூர் கலெக்டர் ஆய்வு செய்தார்
X

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் குறிஞ்சிப்பாடி பூவாணிகுப்பம் ஊராட்சியில் 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கால்நடைகளுக்குத் தேவையான தீவனபுல் பயிர் செய்ய மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளையும், திருச்சோபுரம் பகுதியில் 15 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்று வரும் கட்டிட பணிகளையும் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர் பிரபாகரன், மண்டல இணை இயக்குனர் குபேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ், சுப்பிரமணியம், உதவி செயற்பொறியாளர் ரத்தினகுமார், நவீன் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 18 Aug 2021 5:01 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்