/* */

காட்டுமன்னார்கோயில் பகுதியில் மின்னல் தாக்கி 12 ஆடுகள் உயிரிழப்பு

காட்டுமன்னார் கோயில் பகுதியில் மின்னல் தாக்கி 12ஆடுகள் உயிரிழந்தன.

HIGHLIGHTS

காட்டுமன்னார்கோயில் பகுதியில் மின்னல் தாக்கி 12 ஆடுகள் உயிரிழப்பு
X

மின்னல் தாக்கியதில் உயிரிழந்த ஆடுகள்

கடலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் காட்டுமன்னார்கோயில் ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

இந்நிலையில் வயலில் மின்னல் தாக்கி12 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. மேலும் வயல்வெளியில் ஆடு மேய்க்கச் சென்ற இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடலூர் சிதம்பரம் அருகே மின்னல் தாக்கி 8 பேர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Updated On: 5 Oct 2021 3:40 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?