/* */

கடலூரில் இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

கடலூரில் இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை

HIGHLIGHTS

கடலூரில் இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
X

பைல் படம்.

கடலூர் கம்மியம்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகம் இவரது மகள் நிர்மலாதேவி கடலூர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். நேற்று இரவு வீட்டின் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது ரயில் முன்பய்ந்து திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தலை துண்டான உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தந்தை கண்டித்ததால் மனம் உடைந்து பெண் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கம்மியம்பேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 5 Oct 2021 12:18 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  2. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  4. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  5. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  6. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு
  7. சிங்காநல்லூர்
    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் : பிரேமலதா...
  8. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  9. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  10. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...