/* */

கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில்கூட்டம்; கடலூரில் வெறிச்சோடியது

கடலூர் மாவட்டத்தில் உள்ள மற்ற ஊர்களில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் காணப்பட்டது, கடலூரில் வெறிச்சோடியது

HIGHLIGHTS

கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில்கூட்டம்; கடலூரில் வெறிச்சோடியது
X

கடலூர் மாவட்டத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன

மாவட்டத்தில் 147 டாஸ்மா கடைகள் திறக்கப்பட்ட நிலையில் கடலூர் மாவட்டத்தில், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி டவுன்ஷிப் என அனைத்து கடைகளிலும் மிகுந்த மதுபிரியர் கூட்டம் குவிந்து காணப்பட்டனர்.

கடலூர் பஸ் நிலையத்தில் உள்ள டாஸ்மாக் மது கடை கும்பலின்றி காணப்படுகிறது

கடைக்கு வரும் மதுபிரியர்களுக்கு முக கவசம், சமுகஇடைவெளி, கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.

தற்போது, புதுவையில் மதுபிரியர்கள் படையெடுப்பால் கடலூர் பஸ் நிலைய டாஸ்மாக் கடை கும்பலின்றி உள்ளது

Updated On: 14 Jun 2021 11:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘நீ பாதி நான் பாதி கண்ணே, அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே’
  2. லைஃப்ஸ்டைல்
    ‘எண்ணங்களை லேசாக்கினால், மன அழுத்தம் பஞ்சாய் பறந்து போகும்’
  3. திருமங்கலம்
    வாடிப்பட்டி, சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி : இலவச சித்த மருத்துவ...
  4. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே பள்ளி ஆண்டு விழா..! பாடலாசிரியர் மதன் கார்க்கி...
  5. சோழவந்தான்
    வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டையில் தேரோட்டம்: பலத்த போலீஸ்...
  6. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிப்பு..!
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!
  9. மாதவரம்
    முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா..!
  10. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?