/* */

கடலூரில் காதலித்த பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை

கடலூரில் காதலித்த பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 12 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கோர்ட்டு தீ்ர்ப்பளித்தது.

HIGHLIGHTS

கடலூரில் காதலித்த பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை
X

12 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மணிகண்டன்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அதே ஊரில் கீழ் ஆதங்குடி கிராமத்தில் பெண்ணை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார்.

ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். அந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் கடத்தி வந்த மணிகண்டன் மீது சேத்தியாதோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கடலூர் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இன்று விசாரணை முடித்து வைத்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி பாலகிருஷ்ணன் பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய மணிகண்டனுக்கு 12 ஆண்டு சிறை தண்டனையும்,1.50,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் செல்வபிரியா ஆஜராகி வாதாடினார்.

Updated On: 6 Dec 2021 5:50 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழக மக்களவைத் தேர்தல்: தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விபரம்
  2. லைஃப்ஸ்டைல்
    'பாரபட்ஷம்' நியாயத்தை கொல்லும் கூர்வாள்..!
  3. மதுரை
    மதுரை வாக்குச்சாவடியில் காவி முண்டாசு கட்டிய தேர்தல் அலுவலர்!...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈருயிர் ஓருயிராக உருவெடுத்த கணவன்-மனைவி உறவு..!
  5. லைஃப்ஸ்டைல்
    ரமழான் ஒவ்வொரு இஸ்லாமியர்களின் இதயத்தை நிரப்பும் பண்டிகை..!
  6. சங்கரன்கோவில்
    சங்கரன்கோவில் அருகே தேர்தல் புறக்கணிப்பு! 1000 ஓட்டுகளில் 1௦ மட்டுமே...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘என்றாவது ஒரு நாள், நான் இல்லாமல் போவேன்’ - மனிதர்களுக்கு மரணம்...
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதியில் இரவு 7 மணி நிலவரப்படி 71.42 சதவீதம் வாக்குப்பதிவு
  9. லைஃப்ஸ்டைல்
    எமை ஈன்றெடுத்த தாய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து..!
  10. சூலூர்
    104 வயதில் தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய முதியவர்