/* */

கடலூர் சிப்காட் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்து.

கடலூர் சிப்காட் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

கடலூர் சிப்காட் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்து.
X

file image

கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர்.

அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 20 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பாய்லர் வெடித்து ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளதால், கண் எரிச்சல் ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் கூறியுள்ளனர்.

Updated On: 13 May 2021 4:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  4. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  5. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  7. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  8. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி
  9. கல்வி
    அறிவை விளைவிக்கும் எழுத்து வயல், புத்தகங்கள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை ஏன் அவசியம்..?