/* */

தேர்தல் பாதுகாப்பு- போலீசார்அணிவகுப்பு

தேர்தல் பாதுகாப்பு- போலீசார்அணிவகுப்பு
X

கடலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புக்காக சாலையில் போலீசார் அணிவகுப்பு நடத்தினார்கள்.

கடலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடைபெறவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் கடலூர் டிஎஸ்பி., சாந்தி, தலைமையில் போலீசாரின் அணிவகுப்பு நடைபெற்றது. மத்திய துணை ராணுவப் படை, போலீசார் என 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அணிவகுப்பு மேற்கொண்டனர். இந்த அணிவகுப்பு கடலூர் மார்கெட் கமிட்டியிலிருந்து புறப்பட்டு கடலூர் முதுநகர் காவல் நிலையம், மார்க்கெட், சுத்துகுளம் வரை சென்றடைந்தது.

Updated On: 30 March 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  2. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  4. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி
  5. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  9. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்