/* */

துர்நாற்றம் வீசும் கடலூர் பஸ் நிலையம்

கடலூர் பஸ் நிலையத்தில் மழை நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார் கூறி உள்ளனர்.

HIGHLIGHTS

துர்நாற்றம் வீசும் கடலூர் பஸ் நிலையம்
X

கடலூர் பஸ் நிலையத்தில் மழை நீர் தேங்கி உள்ளது.

கடலூர் பஸ் நிலையத்தில் சென்னை, சேலம், கோவை உள்ளிட்ட பல வெளியூர்களுக்கும், கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் டவன் பஸ்கள் என நூற்றுக்கணக்கான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பஸ்களில் பயணம் செய்யும் பல ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக பஸ் நிலையத்தில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது, இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்களுக்கும், சிறார்களுக்கும் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது எனவே இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும் கடலூர் நகராட்சி நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Updated On: 22 Sep 2021 2:37 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  2. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  3. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  4. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  5. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  6. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  7. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  8. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  9. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  10. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு