Begin typing your search above and press return to search.
கடலூரில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்
கடலூர் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது
HIGHLIGHTS
இன்று (11.06.2021) உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
அதனையொட்டி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்