/* */

கடலூரில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

கடலூரில் எம்.ஜி.ஆரின் உருவ சிலைக்கு முன்னாள் அமைச்சர் எம். சி. சம்பத் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.

HIGHLIGHTS

கடலூரில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
X

கடலூரில் எம்.ஜி.ஆர். சிலைக்கு எம்.சி. சம்பத் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள் விழா அ.தி.மு.க. சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மஞ்சக்குப்பத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்னாள் அமைச்சரும், கடலூர் வடக்கு மாவட்ட செயலாளருமான எம். சி. சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


மேலும் அ. தி.மு.க. கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சேவல் குமார், தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் காசிநாதன், மற்றும் வடக்கு மாவட்ட கழக ,நகர நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Jan 2022 4:04 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் தேசிய பறவை மயிலை கொன்றால் எத்தனை ஆண்டு சிறைத்தண்டனை...
  2. இந்தியா
    இந்தியாவின் தேசிய விலங்கு புலிகள் ஊருக்குள் புகுவது ஏன்?
  3. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  4. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  6. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  7. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  8. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  9. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  10. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...