/* */

கடலூர் மாவட்டத்தில் இரண்டு நாட்களில் 126 மதுவிலக்கு வழக்குகள் பதிவு

கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் இரண்டு நாட்களில் 126 மதுவிலக்கு வழக்குகள் பதிவு.

HIGHLIGHTS

கடலூர் மாவட்டத்தில் இரண்டு நாட்களில் 126 மதுவிலக்கு வழக்குகள் பதிவு
X

கடலூர் மாவட்டத்தில் மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு குற்றம் சம்பந்தமாக அதிரடி சோதனை நடத்தி கடந்த இரண்டு நாட்களில் 126 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 138 குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் 14 இரு சக்கர வாகனம், ஒரு நான்கு சக்கர வாகனம் உள்பட 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 277 லிட்டர் சாராயம், 146 மதுபாட்டில்கள் மற்றும் கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,

Updated On: 11 Jun 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கமல்ஹாசன் கதையில் ரஜினிகாந்த்? சூப்பரப்பு...!
  2. டாக்டர் சார்
    தைராய்டு தடுப்பது எப்படி? தெரிஞ்சுக்கங்க..!
  3. சினிமா
    தலைவர் 171 இயக்குநரின் புது அறிவிப்பு! என்ன தெரியுமா?
  4. வீடியோ
    🔴LIVE: தேனியில் டிடிவி. தினகரன் தேர்தல் பிரச்சாரம் | TTV.Dhinakaran |...
  5. வீடியோ
    2G ஆடியோவை வெளியிட்ட காரணத்தை வெளிப்படையாக சொன்ன Annamalai !...
  6. காஞ்சிபுரம்
    தனியார் மருத்துவமனையில் கிராமப்புற ஐ சி யு சேவை: துவக்கி வைத்த...
  7. சினிமா
    Thalaivar 171 Title இதுவா? என்னங்க சொல்றீங்க!
  8. ஈரோடு
    சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57-வது ஆண்டு விழா கொண்டாட்டம்
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  10. உத்திரமேரூர்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு