/* */

கடலூர் மாவட்டத்தில் 354 பேருக்கு கொரோனா - 23பேர் இறப்பு

கடலூர் மாவட்டத்தில் 354 பேருக்கு கொரோனா - 23பேர் இறப்பு
X

கடலூர் மாவட்டத்தில் 354 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.23பேர் இறந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று 11.06.2021ம் தேதி மட்டும் புதிதாக 354 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 54210 பே ர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 353 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 48882பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 23 பேர் இறப்பு, இதுவரை 360 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 54210 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 12 Jun 2021 5:01 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  2. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  3. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  4. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  7. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  8. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  9. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...