/* */

கடலூரில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம்

கடலூரில் தமிழ்நாடு வணிக சங்க பேரவை சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கடலூரில்  தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம்
X

கடலூரில் தமிழ்நாடு வணிக சங்க பேரவை சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கடலூரில் கடலூரில் உள்ள தமிழ்நாடு வணிக சங்க பேரவை சார்பில் வணிக சங்க பேரமைப்பு தலைவர் துரைராஜ் அவர்களின் கிருஷ்ணாலயா சினிமா தியட்டர் அரங்கில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டது.

அங்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட 600 தடுப்பூசிகள், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் தலைமையில் சுமார் 600க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு போடப்பட்டது

தடுப்பூசி போட வந்திருந்த பொதுமக்களிடம் ஆதார் எண்கள் பெறப்பட்டு பின்னர் தடுப்பூசி போடப்பட்டன.

Updated On: 14 Jun 2021 11:58 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  6. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை தினசரி ரயில் சேவை: மே 2 முதல் துவக்கம்
  8. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  9. திருவண்ணாமலை
    சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலப் பாதை தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மை...
  10. நாமக்கல்
    அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான புத்தங்கள்...