/* */

தடைகாலம் முடிந்து மீன்பிடிக்க செல்ல தயாராகும் பரங்கிப்பேட்டை மீனவர்கள்

பரங்கிப்பேட்டை அருகே உள்ள அன்னங்கோவில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தயாராகி வருகிறார்கள்

HIGHLIGHTS

தடைகாலம் முடிந்து மீன்பிடிக்க செல்ல தயாராகும் பரங்கிப்பேட்டை மீனவர்கள்
X

மீன்களின் இனப்பெருக்கத்திற்காக கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14 வரை, 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமலில் இருந்து வருகிறது. தற்போது இந்த தடைகாலமானது இன்றுடன் முடிவடைவதால், மீனவர்கள் தங்கள் படகுகள், வலைகளை, சீரமைப்பு பணிகளை முடித்துக்கொண்டு மீண்டும் மீன் பிடிக்க தயாராகி வருகின்றனர்.

அந்த வகையில் பரங்கிப்பேட்டை அருகே உள்ள அன்னங்கோவில் மீன்பிடி தளத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் தங்களை தயார்படுத்தி வருகிறார்கள்.

நாளை அதிகாலை முதல் இவர்கள் மீன்பிடிக்க செல்ல இருப்பதால், அன்னங்கோவில் மீன்பிடி தளம் மீண்டும் பரபரப்புடன் இருக்கும். மேலும் சிதம்பரம், புவனகிரி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் மீன்கள் வரத்தும் அதிகரிக்கும்.

இதற்கிடையே மீன்வளத்துறை அதிகாரிகள், மீன்பிடி தளங்களில் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளான தனிமனித இடைவெளி, முககவசம் அணிதல் உள்ளிட்டவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்

Updated On: 14 Jun 2021 3:59 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  2. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  3. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  5. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  7. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  8. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  9. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  10. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!