/* */

சிதம்பரம் நடராஜர் கோயில் ராஜகோபுரத்தில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி

சுதந்திர தின விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் தேசிய கொடி ஏற்றி கொண்டாடினர்.

HIGHLIGHTS

சிதம்பரம் நடராஜர் கோயில் ராஜகோபுரத்தில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி
X

சிதம்பரம் நடராஜர் கோவில் ராஜகோபுரத்தில் ஏற்றப்பட்ட தேசிய கோடி.

நாடு முழுவதும் 75வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வேறு எந்த கோவிலிலும் இல்லாத ஒரு பெருமை கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு உண்டு. ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்துக்கும் சிதம்பர நடராஜர் ஆலய ராஜகோபுரத்தில் தேசிய கொடி ஏற்றுவது வழக்கம்.

சிதம்பரம் நடாராஜர் ஆலயத்தின் ராஜ கோபுரத்தில் தீட்சிதர்களின் சார்பில் இன்று 75வது சுதந்திர தின விழாவையொட்டி தேசியக் கொடி ஏற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டது. சுதந்திரப் போராட்ட காலத்தில் தீட்சிதர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு, ஆதரவாக பொன்னும் பொருளும் கொடுத்தததாக வரலாற்றில் கூறப்படுகிறது.

Updated On: 15 Aug 2021 12:26 PM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  2. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  3. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  4. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  5. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  6. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  7. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  8. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  9. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  10. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!