/* */

அருண்மொழிதேவன் ஊராட்சியில் நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அருண்மொழிதேவன் ஊராட்சி பகுதியில் நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்

HIGHLIGHTS

அருண்மொழிதேவன் ஊராட்சியில் நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்
X

அருண்மொழித்தேவன் ஊராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி

பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அருண்மொழிதேவன் ஊராட்சி பகுதியில் உள்ள நீர்நிலைகளை அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதை அகற்றக்கோரி ஊராட்சி மன்ற தலைவர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுகுமார், சிவஞானசுந்தரம் மற்றும் ஊழியர்கள் அருண்மொழிதேவன் ஊராட்சிக்கு சென்று காவல்துறை பாதுகாப்புடன் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றினர். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் உடன் இருந்தார்.

Updated On: 21 March 2022 5:41 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  2. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  3. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  4. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  5. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  9. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்