/* */

கோவை ஆலாந்துறை அருகே கார் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

Road Accident News Today -கோவை ஆலாந்துறை அருகே கார் மோதி தனியார் நிறுவன டெலிவரி ஊழியர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

கோவை ஆலாந்துறை அருகே கார் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
X

பலியான சபரிநாதன்.

Road Accident News Today - கோவை ஆலாந்துறை பகுதியை சேர்ந்தவர் சபரிநாதன் (21). இவர் ( flipkart ) தனியார் நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பொருட்களை டெலிவரி செய்ய சிறுவாணி சாலையில் சென்று, அங்கு சாலை ஓரத்தில் நின்று செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது பின்னால் வந்த கார் மோதியதில் சபரிநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 23 Jun 2022 7:06 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!