/* */

காேவையில் கொரோனா கவச உடை அணிந்து சுயேட்சை வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

விழிப்புணர்வு அளிக்க வேண்டும் எனபதை உணர்த்துவதற்காக பிபிஇ உடை அணிந்தபடி சென்று வேட்புமனு தாக்கல் செய்ததாக தெரிவித்தார்.

HIGHLIGHTS

காேவையில் கொரோனா கவச உடை அணிந்து சுயேட்சை வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
X

கொரோனா கவச உடை அணிந்து வேட்பு மனுத்தாக்கல் செய்த சக்திவேல்.

கோவை மாநகராட்சியில் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 94 வார்டில் சக்திவேல்(45) என்ற சுயேட்சை வேட்பாளர் போட்டியிட உள்ளார். நேற்று சக்திவேல் குனியமுத்தூர் பகுதியில் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

கொரோனா கவச உடையான பிபிஇ உடை அணிந்தபடி சென்று சக்திவேல் தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் மனுத் தாக்கல் செய்துள்ளார். முதலில் இவரது உடையை கண்டு அதிகாரிகள் வியப்படைந்த நிலையில் இவரின் விளக்கத்தை கேட்டப் பின் மனுவை பெற்று கொண்டனர்.

கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ள நிலையில், மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்க வேண்டும் எனபதை உணர்த்துவதற்காக பிபிஇ உடை அணிந்தபடி சென்று வேட்புமனு தாக்கல் செய்ததாக தெரிவித்தார். மேலும் கொரோனா காலத்தில் பல்வேறு சேவைகளை செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Updated On: 2 Feb 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’