/* */

கோவை: ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சா பறிமுதல்!

கோவை அருகே, ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

கோவை: ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சா பறிமுதல்!
X

கோவையில், 21 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட ரமேஷ்.

கோவையில், வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டு கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யபடுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவிக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், கோவை சிங்காநல்லூர் பகுதியில் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், கஞ்சா கடத்தி வந்த நபர் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த ராமையா மகன் ரமேஷ் (44) என்பதும், ஆந்திர மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக 21 கிலோ கஞ்சாவை கடத்தி வந்துள்ளதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Updated On: 15 Jun 2021 3:57 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!
  2. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  3. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  4. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 59.55 சதவீதம்...
  5. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே வாக்களிக்க வரிசையில் நின்ற மூதாட்டி மயங்கி விழுந்ததால்...
  7. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  8. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!