/* */

கோவையில் முயல் வேட்டைக்கு முயன்ற 5 பேருக்கு அபராதம் - வனத்துறை நடவடிக்கை

கோவை செல்வபுரம் அருகே, முயல் வேட்டைக்கு முயன்ற 5 பேருக்கு வனத்துறையினர் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

HIGHLIGHTS

கோவையில் முயல் வேட்டைக்கு முயன்ற 5 பேருக்கு அபராதம் - வனத்துறை நடவடிக்கை
X

கோவை செல்வபுரம் அருகே, முயல் வேட்டையாட முயன்று வனத்துறையினரிடம் பிடிபட்ட 5 பேர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே செல்வபுரம் பகுதி உள்ளது. இப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் வலைகளைக் கட்டி, முயல்களை பிடிக்க சிலர் முயன்றுள்ளனர்.

இதுகுறித்து அறிந்த பெரியநாய்க்கன்பாளையம் வனத்துறையினர், இதுதொடர்பாக திம்பம்பாளையம்புதூர் அழகேசன் மற்றும் நந்தினி காலனியைச் சேர்ந்த மயிலாம்பாறை, கார்த்தி, ராஜா, ராமு ஆகிய ஐந்து நபர்களை பிடித்தனர்.

முயல் வேட்டையாட முயன்ற ஐந்து நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்துனர். மேலும் கோவை மாவட்ட வன அலுவலரின் உத்தரவின் பேரில், 5 பேருக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On: 9 Jun 2021 6:34 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பிறப்பு ஜாதகம் எப்படி எழுதறாங்க தெரியுமா..?
  2. வீடியோ
    CBI Raid-க்கு தேதி குறித்து கொடுத்த திமுக !#annamalai #annamalaibjp...
  3. சினிமா
    யாரிந்த ராஜா வெற்றி பிரபு..?
  4. லைஃப்ஸ்டைல்
    நண்பனே... எனது உயிர் நண்பனே ! நீண்ட நாள் உறவிது.. இன்று போல் என்றுமே...
  5. வீடியோ
    மத்தியில் கூட்டணி ஆட்சி ! பேரம் பேசிய திமுகவினர் !#annamalai...
  6. லைஃப்ஸ்டைல்
    உறவுகளை எப்படி வகைப்படுத்தலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
  7. திருவண்ணாமலை
    போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ்
  8. வீடியோ
    🔴LIVE: கன்னியாகுமரியில் சீமான் தேர்தல் பிரச்சாரம் #seeman #live
  9. வீடியோ
    பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?#annamalai #annamalaibjp...
  10. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?