/* */

மேட்டுப்பாளையம் - Page 2

சிங்காநல்லூர்

கோவை நாடாளுமன்ற தொகுதிக்காக தனி தேர்தல் அறிக்கை வெளியிட்ட தி.மு.க.

கோவை நாடாளுமன்ற தொகுதிக்கான தனி தேர்தல் அறிக்கையை அமைச்சர் டிஆர்பி ராஜா வெளியிட்டார்.

கோவை நாடாளுமன்ற தொகுதிக்காக தனி தேர்தல் அறிக்கை வெளியிட்ட தி.மு.க.
கோவை மாநகர்

கோவையில் திமுக, அதிமுக பிரமுகர் வீடுகளில் வருமான வரி அதிகாரிகள் சோதனை

கோவையில் திமுக மற்றும் அதிமுக பிரமுகர் வீடுகளில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கோவையில் திமுக, அதிமுக பிரமுகர் வீடுகளில் வருமான வரி அதிகாரிகள் சோதனை
கோவை மாநகர்

கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யக்கோரி புகார் மனு

கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யக்கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டது.

கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யக்கோரி புகார் மனு
கோவை மாநகர்

தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல் விலை உயரும்: தமிழருவி மணியன் தகவல்

தேர்தலுக்குப் பிறகும் பெட்ரோல் விலை உயரும் அடுத்த தேர்தலில் மீண்டும் குறையும் என தமிழருவி மணியன் கூறினார்.

தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல் விலை உயரும்: தமிழருவி மணியன் தகவல்
மேட்டுப்பாளையம்

யானைகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்ட குட்டி யானை..!

யானைக் கூட்டத்துடன் குட்டி யானையை சேர்த்து வைக்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன.

யானைகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்ட குட்டி யானை..!
சிங்காநல்லூர்

‘பிரதமர் மோடி கொடுங்கோல் ஆட்சி நடத்துகிறார்’ சீமான் குற்றச்சாட்டு

பிரதமர் மோடி கொடுங்கோல் ஆட்சி நடத்துகிறார் என கோவை தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் பேசினார்.

‘பிரதமர் மோடி கொடுங்கோல் ஆட்சி நடத்துகிறார்’ சீமான் குற்றச்சாட்டு
கோவை மாநகர்

ரம்ஜான் வாழ்த்து தெரிவித்த கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்

கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து வாக்கு சேகரித்தார்.

ரம்ஜான் வாழ்த்து தெரிவித்த கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்
மேட்டுப்பாளையம்

பிரதமர் மோடி கோவை வருகை ; இரண்டு நாட்களுக்கு ட்ரோன் பறக்க தடை!

எவ்வித டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி கோவை வருகை ; இரண்டு நாட்களுக்கு ட்ரோன் பறக்க தடை!
கோவை மாநகர்

மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வர வேண்டும்: டிடிவி தினகரன் பேச்சு

மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வர வேண்டும். அப்போதுதான் நாட்டின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் சிறந்ததாக இருக்கும் என டிடிவி தினகரன் பேசினார்.

மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வர வேண்டும்: டிடிவி தினகரன் பேச்சு