/* */

மாவோயிஸ்டுகள் போலி சிம்கார்டு வாங்கியது தொடர்பாக கோவையில் என்.ஐ‌.ஏ. விசாரணை

கேரளாவில் கைது செய்யப்பட்ட மாவோஸிஸ்ட்கள் போலி சிம் கார்டு வாங்கியது தொடர்பாக விசாரணை நடைபெற்றது.

HIGHLIGHTS

மாவோயிஸ்டுகள் போலி சிம்கார்டு வாங்கியது தொடர்பாக கோவையில் என்.ஐ‌.ஏ. விசாரணை
X

 என்.ஐ.ஏ சோதனை நடத்திய கடை.

கேரளா மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாவோயிஸ்ட்கள் போலி முகவரி மற்றும் தகவல்கள் அளித்து சிம் கார்டு பெற்றது தெரியவந்தது‌. கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் போலி சிம்கார்டு வாங்கியது தெரியவந்தது.

கேரளாவில் கைது செய்யப்பட்ட மாவோஸிஸ்ட்கள் போலி சிம் கார்டு வாங்கியது தொடர்பாக கோவை வெள்ளலூர் அருகேயுள்ள இடையர்பாளையம் பகுதியில் உள்ள தட்சணா மொபைல்ஸ் என்ற கடையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்‌. கேரளாவில் இருந்த வந்த அதிகாரிகள் கடை உரிமையாளர் சந்தோஷிடம் விசாரணை நடத்தினர். கடந்த மாதம் மாவோயிஸ்டுகள் ஆதரவாளர்கள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Updated On: 27 Nov 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?