/* */

சட்டவிரோதமாக செங்கல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் செங்கல்சூளைகள் செயல்பட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

HIGHLIGHTS

சட்டவிரோதமாக செங்கல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட லாரி.

கோவை மாவட்டம் தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் செங்கல்சூளைகள் செயல்பட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள செங்கல் சூளைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் கணுவாய் பகுதியில் நேற்றிரவு தடாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜான் தலைமையிலான தடாகம் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின்போது சட்ட விரோதமாக செங்கற்களை ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து லாரியை பறிமுதல் செய்த தடாகம் காவல்துறையினர், லாரியை ஓட்டி வந்த ஓட்டுனரை கைது செய்தனர்.

Updated On: 29 Sep 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  2. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  3. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  4. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  5. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  6. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  7. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  8. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  9. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  10. வீடியோ
    Congress-ஐ இறங்கி அடித்த Modi !#modi #bjp #congress #rahulgandhi...