/* */

கோவை மாநகராட்சி: களப்பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் அறிவுரை..!

வீடு தவறாமல் சோதனை செய்ய வேண்டும் - களப்பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் அறிவுரை

HIGHLIGHTS

கோவை மாநகராட்சி: களப்பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் அறிவுரை..!
X

கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்காரா 

கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக களப்பணியாளர்கள் வீடு வாரியாக சளி, காய்ச்சல், உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு கண்டறிதல் உள்ளிட்ட சோதனைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 62 வது வார்டு பகுதியில் கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்காரா ஆய்வு செய்தார்.

அப்போது வீடு தவறாமல் வீட்டில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினார். இதையடுத்து மசக்காளி பாளையம் பகுதியில் நடைபெற்ற தூய்மைப் பணிகளை ராஜாகோபால் சுன்காரா ஆய்வு செய்தார்.

Updated On: 22 Jun 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அறிவை விளைவிக்கும் எழுத்து வயல், புத்தகங்கள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை ஏன் அவசியம்..?
  3. ஈரோடு
    ஈரோட்டில் நிழல் சண்டை செயல் முறையில் அசத்திய கராத்தே வீரர்,...
  4. சினிமா
    டைட்டானிக், அவதார் சாதனைகளை முறியடிக்கும் கில்லி...! என்னண்ணே...
  5. வீடியோ
    தலைக்கேறிய கஞ்சா போதை வாகன ஓட்டி மீது தாக்குதல் !#drugaddiction...
  6. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேரோட்டம்
  7. காஞ்சிபுரம்
    தேர்தல் ஆணையம் தனது கடைமையை ஒழுங்காக செய்யவில்லை - கடம்பூர் ராஜு
  8. தொழில்நுட்பம்
    இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை ஒப்பந்த எதிர்ப்பு :ஊழியர்கள் பணி
  9. காஞ்சிபுரம்
    ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன்...
  10. குமாரபாளையம்
    மாவட்ட நீதிபதியை கண்டித்து வழக்கறிஞர்கள் சங்க கண்டன ஆர்ப்பாட்டம்