/* */

உலக ரத்த கொடையாளர்கள் தினம்: கோவை ஆட்சியர் உள்ளிட்டவர்கள் ரத்ததானம்

தொற்று காலத்தில் ரத்த தானம் செய்வோர் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நடந்த சிறப்பு முகாமில், கோவை கலெக்டர் ரத்ததானம் செய்தார்.

HIGHLIGHTS

உலக ரத்த கொடையாளர்கள் தினம்:  கோவை ஆட்சியர் உள்ளிட்டவர்கள் ரத்ததானம்
X

கோவை ஆட்சியர் நாகராஜன் உள்ளிட்ட உயரதிகாரிகள் இரத்த தானம் அளித்தனர்.

குருதி பிரிவுகளை கண்டறிந்த காரல் லாண்ஸ்டெய்னரின் பிறந்தநாளான ஜூன் 14 ம் தேதியான இன்று, ரத்த கொடையாளர் தினமாக உலக சுகாதார நிறுவனம், 2005 முதல் அனுசரித்து வருகிறது. அவ்வகையில் ரத்த கொடையாளர்கள் தினம் இன்று அனுசரிக்கபடுகிறது.

இதனையொட்டி கோவை அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. கொரோனா நோய் தொற்று காலத்தில் ரத்ததானம் செய்வோர் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், அது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் நாகராஜன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மாநகர காவல்துறை ஆணையர் தீபக் எம்.தமோர், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர், கோவை சரக டி.ஜ.ஜி முத்துசாமி, மாவட்ட கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் ஆகியோர் ரத்த தானம் செய்தனர்.

Updated On: 14 Jun 2021 1:48 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண் சக்தியைப் போற்றும் மேற்கோள்கள்
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. திருவள்ளூர்
    புழலில் மர்மமான முறையில் சிறுமி உயிரிழப்பு..!
  4. சினிமா
    Thalaivar 171 Villain யாரு தெரியுமா? அட பெரிய நடிகராச்சே..!
  5. கன்னியாகுமரி
    ஒரே நேரத்தில் சூரியஅஸ்தமனம், சந்திரோதயம்! காணக் கிடைக்காத அபூர்வ...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 49 கன அடியாக அதிகரிப்பு..!
  7. இந்தியா
    நாட்டின் பணக்கார முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி! சொத்து மதிப்பு ஜஸ்ட்...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன‌ அடியாக நீடிப்பு
  10. தமிழ்நாடு
    கூடுதல் லீவு...! பள்ளி குழந்தைகளே.. உங்களுக்கு ஒரு ஜாலியான செய்தி..!