/* */

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்

பெட்ரோல் விலையை 50 ரூபாயாகவும், டீசல் விலையை 40 ரூபாயாகவும் குறைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

HIGHLIGHTS

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்
X

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்

மத்திய அரசை கண்டித்து கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாநகரகரில் ஜீவா இல்லம் முன்பு அக்கட்சியின் மாநில பொருளாளர் ஆறுமுகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், தமிழ்நாட்டிற்கு போதிய தடுப்பூசிகள் வழங்கக் கோரியும் முழக்கங்களை எழுப்பினர். பெட்ரோல் விலையை 50 ரூபாயாகவும், டீசல் விலையை 40 ரூபாயாகவும் குறைக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் தமிழக அரசு கேட்கிற கொரோனா தடுப்பு ஊசி மருந்துகளை உடனடியாக தடையின்றி வழங்க வேண்டும் எனவும், தமிழக அரசே கொரானா தடுப்பூசிகளை தயாரித்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் எனவும் அக்கட்சியினர் வலியுறுத்தினர்.

Updated On: 8 Jun 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?