/* */

கோவை மாநகர கூடுதல் துணை ஆணையருக்கு சட்ட விழிப்புணர்வு கழகம் வாழ்த்து

கோவை மாநகர கூடுதல் துணை ஆணையருக்கு சட்ட விழிப்புணர்வு கழக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

HIGHLIGHTS

கோவை மாநகர கூடுதல் துணை ஆணையருக்கு சட்ட விழிப்புணர்வு கழகம் வாழ்த்து
X

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தினர் கோவை மாநகர கூடுதல் ஆணையர் முருகவேலை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

கோவையில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் கூடுதல் காவல் துணை ஆணையாளர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு) முருகவேல் பணி சிறக்க பூங்கொத்து வழங்கி, பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தினர். இக்கழகத்தின் நிறுவனர் - தலைவர் பி கே.குமார் தலைமையில் பொதுச்செயலாளர் சுப்பிரமணியம் , காவல் உதவி ஆணையாளர் கே.ராமச்சந்திரன் (ஓய்வு), அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் மாநிலத் தலைவி லதாஅர்ஜுனன் ( சமூக ஆர்வலர் ),கோவை மாவட்ட செயலாளர் சுந்தரபாலன், செயற்குழு உறுப்பினர்செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Updated On: 3 July 2022 3:48 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  3. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  5. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  6. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  7. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  8. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  9. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  10. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!