/* */

கோவையில், நகைக்கடையில் கவரிங் நகையை வைத்து, தங்க நகையை திருடிய தாய் - மகள் கைது

Theft Case - கோவையில், நகை கடையில் தங்க நகைக்கு பதிலாக கவரிங் நகையை வைத்து திருடிய தாய், மகள் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

Theft Case | Gold Theft
X

கோவையில், நகை திருடிய தாய், மகள் கைது

Theft Case -கோவை பெரியகடை வீதியில் சிவகுமார் என்பவர், 15 ஆண்டுகளாக நகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த ஜனவரி மாதம் வந்த இரண்டு பெண்கள், 2 லட்சம் ரூபாய் மதிப்புடைய ஐந்து சவரன் தங்க சங்கிலியை வாங்க எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பின்னர் சிறிது நேரத்தில் அந்த தங்க சங்கிலிக்கு பதிலாக, கவரிங் நகையை வைத்த இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். நகைக்கடையில், நகைகளை பரிசோதித்த போது கவரிங் நகை இருப்பது தெரியவந்தது. கோவை பெரியகடை வீதி போலீசில், நகை கடை உரிமையாளர் சிவகுமார், புகார் அளித்தார். சிசிடிவி காட்சிகளை கண்காணித்து, விசாரணை மேற்கொண்ட போலீசார், சுமதி (50) மற்றும் அவரது மகள் பிரியதர்ஷினி (28) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 18 Aug 2022 9:22 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...