/* */

தீபாவளி தினத்தன்று மதுக்கடைகளை மூட ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் மனு

ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் காலி மதுப்பாட்டில்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தனர்.

HIGHLIGHTS

தீபாவளி தினத்தன்று மதுக்கடைகளை மூட ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் மனு
X

மனு அளிக்க வந்த ஹிந்துஸ்தான் சேவா மக்கள் இயக்கத்தினர்.

தீபாவளி நாளன்று டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தியும், பட்டாசுகள் வெடிக்க கட்டுபாடுகள் விதிக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தியும் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் காலி மதுப்பாட்டில்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி நாளன்றும் மது கடைகள் இயங்குவதால் பலரும் மது அருந்தி விட்டு போதையில் பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், அந்நாளில் மதுவிற்காக அதிக பணத்தை செலவிடுவதாகவும் தெரிவித்தனர். எனவே தமிழக முதல்வர் தீபாவளி நாளன்று டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்றும், அந்நாளில் பட்டாசுகள் வெடிப்பதற்கு எவ்வித கட்டுபாடுகளையும் விதிக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து மது பாட்டில்களை வாங்கி வைத்து கொண்டு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் மனு அளிக்க அனுமதித்தனர்.

Updated On: 25 Oct 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  2. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  3. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  4. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  5. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  6. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  7. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  8. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  9. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை