/* */

கோவை - கரூர் 6 வழி பசுமை வழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரி விவசாயிகள் மனு

விவசாய நிலங்களில் அமையும் இத்திட்டத்தை கைவிட்டு விட்டு மாற்றுத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.

HIGHLIGHTS

கோவை - கரூர் 6 வழி பசுமை வழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரி விவசாயிகள் மனு
X

மனு அளிக்க வந்த விவசாயிகள்.

கொங்கு மண்டல விவசாயிகள் பாதுகாப்பு குழுவினர், கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனுவை அளித்தனர். அதில் கரூர் முதல் கோவை வரையிலான 6 வழி பசுமை வழித்திட்டம் மற்றும் அதனுடன் இணைந்த எட்டிமடை முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரையிலான கோவை கிழக்கு புற வழிச் சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராடி வருவதாக தெரிவித்தனர். விவசாய நிலங்களில் அமையும் இத்திட்டத்தை கைவிட்டு விட்டு மாற்றுத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். 3 ஆயிரம் விவசாயிகள் முதல்வர் ஸ்டாலினுக்கு தனித்தனியாக கோரிக்கை மனு அனுப்பி உள்ளதாகவும், 3000 ஏக்கர் நிலங்களை பாதுகாத்து, மக்கள் வரிப்பணம் 3000 கோடி ரூபாய் வீணாவதை தடுக்கக்கோரி, 3 ஆயிரம் விவசாயிகள் முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய மனு நகலை, கலெக்டரிடம் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Updated On: 25 Oct 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி