/* */

கோவை மாவட்ட சுதந்திர போராட்ட தியாகிகள் புகைப்பட கண்காட்சி திறப்பு

கோவை மாவட்டத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் புகைப்படக் கண்காட்சியை ஆட்சியர் சமீரன் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

HIGHLIGHTS

கோவை மாவட்ட சுதந்திர போராட்ட தியாகிகள் புகைப்பட கண்காட்சி திறப்பு
X

கோவை மாவட்ட சுதந்திர போராட்ட தியாகிகள் புகைப்பட கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு நாள் கூட்ட அரங்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள கோவை மாவட்டத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் புகைப்படக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் சுதந்திர போராட்ட தியாகிகளின் உறவினர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு புத்தகங்களை பரிசாக அளித்து நன்றி தெரிவித்தனர். இந்த புகைப்பட கண்காட்சியில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 60 சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இது நிரந்தரமாக இங்கேயே வைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 20 Jun 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!