/* */

கோவையில் சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு பாராட்டு சான்றிதழ்

கடந்த மாதத்தில் நடந்த கொலை, கொள்ளை, போன்ற குற்ற வழக்குகளை திறம்படக் கையாண்டவர்களுக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது

HIGHLIGHTS

கோவையில் சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு பாராட்டு சான்றிதழ்
X

சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளை பாராட்டி அவர்களை உற்சாகப்படுத்தி  சான்றிதழ்  வழங்கிய  கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 

கோவை மாவட்ட மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையில் இன்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும் சிறப்பு பிரிவு காவல் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

இவ்விவாதிப்பு கூட்டத்தில், கடந்த மாதத்தில் நடந்த கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை, போன்ற குற்ற செயல்களில் தொடர்புடைய எதிரிகளை திறம்பட செயல்பட்டு கைது செய்த மற்றும் நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெறும் வகையில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளை பாராட்டி அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 1 காவல் ஆய்வாளர், 5 உதவி ஆய்வாளர்கள், 2 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 14 காவலர்கள், என 22 நபர்களை, பாராட்டி, பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 25 April 2023 6:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  2. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  3. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  4. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  7. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  8. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  9. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  10. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!