கோயம்புத்தூர் - Page 2
பொள்ளாச்சி
பிரதமர் மோடி மூன்றாவது முறை பிரதமராவார் - பொள்ளாச்சி பாஜக
நாடாளுமன்றத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.
சூலூர்
அண்ணாமலை உடன் அதிமுகவுக்கு போட்டியில்லை : எஸ்.பி. வேலுமணி
களத்தில் இல்லாத அண்ணாமலை உடன் அதிமுகவுக்கு போட்டியில்லை என்பதால் அவர் குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை என எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
அரசியல்
தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழக அமைச்சருக்கு திடீர் மயக்கம்
தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழக அமைச்சருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பானது.
அரசியல்
திமுக எம்.பி.யை மறித்து கேள்வி எழுப்பிய திருவல்லிக்கேணி வாக்காளர்கள்
வாக்கு சேகரிக்க சென்ற திமுக எம்.பி.யை மறித்து திருவல்லிக்கேணி பகுதி வாக்காளர்கள் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசியல்
வி.சி.க.விற்கு பானை சின்னம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
வி.சி.க.விற்கு பானை சின்னம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
அண்ணா நகர்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
அரசியல்
தொண்டருக்கு பணம் வழங்கிய விவகாரம்: ஓ. பன்னீர் செல்வத்திற்கு புதிய...
தொண்டருக்கு பணம் வழங்கிய விவகாரம் தொடர்பாக ஓ. பன்னீர் செல்வத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
அரசியல்
பா.ஜ.க.வுடன் கூட்டணிக்கு எதிர்ப்பு: திமுகவில் இணைந்த பாமக நிர்வாகிகள்
பா.ஜ.க.வுடன் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து காட்டாங்குளத்தூர் பாமக நிர்வாகிகள் திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
கோவை மாநகர்
கோவை திமுக, பாஜக வேட்பாளர்கள் ராஜ்குமார்- அண்ணாமலை சொத்து மதிப்பு
கோவை திமுக வேட்பாளர் ராஜ்குமார், பாஜக வேட்பாளர் அண்ணாமலை சொத்து விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
கோவை மாநகர்
தேர்தல் பத்திரம் விவகாரம் குறித்து வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
பாஜக மீது எதிர்க்கட்சிகளும் சில ஊடகங்களும் அவதூறுகளை அள்ளி வீசி வருகின்றன என வானதி சீனிவாசன் கூறி உள்ளார்.
கோவை மாநகர்
இந்தியாவின் நெம்பர் 1 மாநிலமாக தமிழகம் உள்ளது: அமைச்சர் டிஆர்பி ராஜா
கோவைக்கு அடுத்த 6 மாதங்களில் மகத்தான வளர்ச்சி வரப்போகிறது. அடுத்த கட்டமாக சிறப்பான வளர்ச்சி காத்திருக்கிறது என அமைச்சர் டிஆர்பி ராஜா கூறினார்.
கோவை மாநகர்
கோவை மாவட்ட ஆட்சியரிடம் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வேட்பு மனு...
மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடியிடம் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.