/* */

சீனாவின் புதிய டெல்டா வகை வைரஸ் பரவல் மேலும் மோசமடையும்

சீனாவில் தற்போதைய கொரோனா வைரஸ் டெல்டா மாறுபாட்டால் ஏற்பட்டுள்ளது எனவும், வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சீனாவின் புதிய டெல்டா வகை வைரஸ் பரவல் மேலும் மோசமடையும்
X

சீனாவின் புதிய கொரோனா நோய்த்தொற்றுகள் வரும் நாட்களில் அதிகரிக்கும் மற்றும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என்று சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சீனாவில் தற்போதைய பரவல் வெளிநாடுகளில் இருந்து வரும் டெல்டா மாறுபாட்டால் ஏற்படுகிறது என்று தேசிய சுகாதார ஆணையத்தின் அதிகாரி வு லியான்ஜியோ கூறினார்.

அக்டோபர் 17 முதல் பரவத்தொடங்கிய தொற்று அலை 11 மாகாணங்களுக்கு பரவியது. கன்சு மாகாணங்களில் வைரஸ் பரவல் காரணமாக போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

வைரஸ் பரவல் காரணமாக அக்டோபர் 31ஆம் தேதி திட்டமிடப்பட்ட மராத்தானை ரத்து செய்துள்ளது. நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்ட நகரங்களில் உள்ள மக்கள் தற்போது தலைநகருக்கு வருவதற்கோ அல்லது திரும்புவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On: 25 Oct 2021 5:07 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  2. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  3. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  5. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  6. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  8. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  9. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  10. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...