/* */

போர் நினைவு சின்னத்தில் மலரஞ்சலி மரியாதை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின்

உயிர்தியாகம் செய்த இராணுவத்தினரை நினைவுகூறும் வகையில், போர் நினைவு சின்னத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் முதல்வர்

HIGHLIGHTS

போர் நினைவு சின்னத்தில் மலரஞ்சலி மரியாதை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின்
X

சென்னை, காமராஜ் சாலையில் அமைந்துள்ள போர் நினைவு சின்னத்தில், மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (16.12.2021) சுவர்னிம் விஜய் வர்ஷ் (Swarnim Vijay Varsh) 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தானுடனான போரில், இந்தியா வெற்றி பெற்றதன் பொன்விழாவை முன்னிட்டு சென்னை, காமராஜ் சாலையில் அமைந்துள்ள போர் நினைவு சின்னத்தில், தாய்திருநாட்டிற்காக உயிர்தியாகம் செய்த இராணுவத்தினரை நினைவுகூறும் வகையில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அடுத்து பதிவேட்டில் கையொப்பமிட்டார்.


நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, பொதுத் துறை செயலாளர் முனைவர் டி.ஜகந்நாதன், ஜெனரல் ஆபீசர் கமாண்டிங் லெப்டினன்ட் ஜெனரல் அ. அருண் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 16 Dec 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்