/* */

குரங்கிற்கு முதலுதவி செய்த பிரபுவை அழைத்துப் பாராட்டினார் முதல்வர்

சாலையோரம் அடிபட்டுக் கிடந்த குரங்கிற்கு முதலுதவி செய்த பிரபுவை அழைத்துப் பாராட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

HIGHLIGHTS

குரங்கிற்கு முதலுதவி செய்த பிரபுவை அழைத்துப் பாராட்டினார் முதல்வர்
X

பெரம்பலூர் மாவட்டம், ஒதியம் சமத்துவபுரத்தில், சாலையோரம் அடிபட்டுக் கிடந்த குரங்கிற்கு முதலுதவி செய்தார் மு.பிரபு. இந்த காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகியது. அனைவரும் இந்த காட்சியை கண்டு நெகிழ்ந்தனர், பாராட்டினர்.

பிரபுவின் இந்த செயலை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17.12.2021) தலைமைச் செயலகத்தில் அவரை நேரில் அழைத்துப் பாராட்டினார்.

Updated On: 17 Dec 2021 3:54 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?