/* */

கிண்டி அரசு மருத்துவமனைக்கு ரூ.20 லட்சத்தில் ஆக்சிஜன் செறிவூட்டிகள்- அமைச்சர் வழங்கினார்!

சென்னை கிண்டி அரசு மருத்துவமனைக்கு தனியார் நிறுவனத்தின் சார்பில் ரூ.20 லட்சத்தில் ஆக்சிஜன் செறிவூட்டிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

HIGHLIGHTS

கிண்டி அரசு மருத்துவமனைக்கு ரூ.20 லட்சத்தில் ஆக்சிஜன் செறிவூட்டிகள்- அமைச்சர் வழங்கினார்!
X

தனியார் நிறுவனம் சார்பில் கிண்டி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

சென்னை கிண்டி கிங் இன்ஸ்டியூட் அரசு கொரோனா மருத்துவமனைக்கு ஆஸ்காட் குரூப் கேபிடல் லாண்ட் நிறுவனம் சார்பில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 20 ஆக்சிசன் செறிவூட்டிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு, கிங் மருத்துவமனை இயக்குனர் நாராயண சாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 14 Jun 2021 9:26 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    முட்டை விலை 30 பைசா சரிவு; கோழிப் பண்ணையாளர்கள் அதிர்ச்சி
  2. நாமக்கல்
    வரும் 27 முதல் ஜூன் 3 வரை நீச்சல் பயிற்சி; விருப்பம் உள்ளவர்களுக்கு...
  3. திருவண்ணாமலை
    வெப்ப அலை; பகல் நேரத்தில் வெளியில் வர வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள்
  4. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் குப்பைகள் உடனுக்குடன் அகற்றம்; கலெக்டர் ஆய்வு
  5. பொன்னேரி
    குண்ணமஞ்சேரி முத்துமாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர்; ஸ்ரீவைத்தி வீரராகவ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி...
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவாக மன்மத தகனம்
  9. சினிமா
    கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!
  10. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா