/* */

100 ஆக்சிஜன் செறிவூட்டிகள்: சென்னை மாநகராட்சி ஆணையரிடம் ஒப்படைப்பு!

எம்.பி., எம்எல்ஏக்கள் வழங்கப்பட்ட 100 ஆக்சிஜன் செறிவூட்டிகள் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டது.

HIGHLIGHTS

100 ஆக்சிஜன் செறிவூட்டிகள்: சென்னை மாநகராட்சி ஆணையரிடம் ஒப்படைப்பு!
X

எம்பி., எம்எல்ஏக்கள் வழங்கிய ஆக்சிஜன் செறிவூட்டிகளை அமைச்சர் சேகர்பாப, உதயநிதி எம்எல்ஏ ஆகியோர் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை மாநகராட்சி அலுவலகம் ரிப்பன் மாளிகையில் இன்று 100 ஆக்சிஜன் செறிவூட்டிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், திருவொற்றியூர், எழும்பூர், ராயபுரம், தி-நகர் ஆகிய தொகுதிகளின் எம்.எல்.ஏக்கள் மற்றும் வடசென்னை எம்.பி. சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 ஆக்சிஜன் செறிவூட்டிகளை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோரால் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடியிடம் ஒப்படைக்கப்பட்டது.

Updated On: 3 Jun 2021 3:34 PM GMT

Related News

Latest News

  1. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  2. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  3. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  4. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  5. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  6. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  7. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  8. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  9. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  10. வீடியோ
    கையில் செருப்புடன் தயாராக இருங்கள் | | Annamalai அதிர்ச்சி Advice |...