/* */

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மாணவர்கள் உருவாக்கிய மணற்சிற்பம்

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மாணவர்கள் உருவாக்கிய மணற்சிற்பம்

HIGHLIGHTS

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மாணவர்கள் உருவாக்கிய மணற்சிற்பம்
X

சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் மாணவர்கள் உருவாக்கிய மணல்சிற்பம்.

சென்னையை சேர்ந்த 10 கல்லூரிகளை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்து கடற்கரைக்கு வரும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மணல் சிற்பம் செய்தனர்.

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கல்லூரி மாணவர்கள் வரைந்த மணல் சிற்பம் எல்த் இஸ் வெல்த் என்ற தலைப்பில் வேல்ஸ் பல்கலைக்கழக காட்சி தொடர்பியியல் துறை பேராசிரியர் காளிமுத்து தலைமையிலான அணியினர் அன்னை தெரெசா உருவத்தை வரைந்துள்ளனர்.

அதேபோல் கொரோனாவில் இருந்து நம்மை காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக்கொள்வதின் அவசியத்தையு வலியுறுத்தும் வகையில் தடுப்பூசியை சிற்பமாக செதுக்கியுள்ளனர்.

கல்லூரியின் காட்சி தொடர்பியியல் துறை தலைவர் ஸ்ரீ ஜோதி தலைமையில் நடைபெற்ற இக்கண்காட்சியில் காட்சி தொடற்பியல் துறை (அனிமேஷன்) தலைவர் கலைசெல்வன் மற்றும் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 April 2022 5:29 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு