/* */

வேளச்சேரி காவல் நிலையம் அருகே மோசமான சாலையால் அவதியுறும் வாகன ஓட்டிகள்

வேளச்சரேி காவல் நிலையம் அருகே மோசமான சாலையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

வேளச்சேரி காவல் நிலையம் அருகே மோசமான சாலையால் அவதியுறும் வாகன ஓட்டிகள்
X

வேளச்சேரி காவல் நிலையம் அருகே பழுதடைந்த நிலையில் இருக்கும் சாலை.

சென்னை வேளச்சேரி பிரதான சாலையில், காவல் நிலையம் எதிரில் படுமோசமான சாலையினால் அவ்வழியே கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

கடந்த 2 மாதங்களாக இந்த சாலையை மாநகராட்சியும், நெடுஞ்சாலை துறையினரும் சீரமைக்காமல் அலட்சியம் காட்டி வருவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதோடு மட்டுமில்லாமல், வேளச்சேரி காவல் நிலையம் முழுவதும் புழுதி தங்கும் இடமாகவும் மாறி இருக்கிறது.

மேலும் அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு சுவாசக் கோளாறு, மூச்சுத் திணறல் உள்ளிட்ட உடல் உபாதைகளும் ஏற்படும் அபாயம் உள்ளது. உடனடியாக சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் இச்சாலையை சீரமைத்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்..

Updated On: 23 Oct 2021 12:08 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  2. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  3. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  4. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  5. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  9. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை