/* */

மோசடி ஆவணங்கள் பதிவு: 3 சார்பதிவாளர்கள் சஸ்பெண்ட்

கோவை மற்றும் ஈரோடு மாவட்ட பதிவாளர்களும், நீலாங்கரை சார்பதிவாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

மோசடி ஆவணங்கள் பதிவு:  3 சார்பதிவாளர்கள் சஸ்பெண்ட்
X

கோவை மாவட்ட பதிவாளர் செல்வகுமார், ஈரோடு மாவட்ட பதிவாளர் பெரியசாமி, நீலாங்கரை சார்பதிவாளர் சரவணக்குமார் ஆகியோர் மோசடி ஆவணங்கள் பதிவு செய்ய உதவியதாகவும், ஆவணங்கள் பதிவுக்கான வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றும் புகார்கள் வந்தன.

அவர்களின் தவறான நடவடிக்கையால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இது குறித்து, துறை ரீதியாக நடத்தப்பட்ட விசாரணையில், புகார்கள் உண்மை என தெரியவந்தது. அதன் தொடர்ச்சியாக, 3 பேரையும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Updated On: 26 Sep 2021 3:33 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  2. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  3. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  4. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  7. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  8. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  10. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!