/* */

குளு குளு சென்னை உற்சாகத்தில் மக்கள்...

சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று மாலை மழை பெய்ததால் சற்று வெப்பம் தணிந்து காணப்பட்டது

HIGHLIGHTS

குளு குளு சென்னை உற்சாகத்தில் மக்கள்...
X

கொட்டும் மழையில் சென்னை மக்கள்

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை கொளத்துார், வில்லிவாக்கம், பெருங்களத்துார், வண்டலுார், பட்டாபிராம், மதுரவாயல், ராயப்பேட்டை, கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், வியாசர்பாடி, கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை பரவலாக மழை பெய்ததால் சூடு தணிந்து மக்கள் உற்சாகமடைந்தனர்.

Updated On: 20 Jun 2021 1:33 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மயிலாடுதுறை காங்கிரஸ்...
  2. திருச்சிராப்பள்ளி
    திருச்சி தொகுதியில் 38 வேட்புமனுக்கள் ஏற்பு, 10 வேட்புமனுக்கள்...
  3. தேனி
    தமிழகத்தில் பாமக எவ்வளவு வலுவாக உள்ளது?
  4. தமிழ்நாடு
    எதிர்க்கட்சிகளை குறி பார்த்து அடிக்கும் பாஜக: அரசியல் விமர்சகர்கள்
  5. அரசியல்
    தென்சென்னையில் கரையேறுவாரா தமிழிசை?
  6. திருவண்ணாமலை
    தேர்தல் ஆணைய கைபேசி செயலி பயன்படுத்த ஆட்சியர் அறிவுரை
  7. காஞ்சிபுரம்
    சங்கரா கல்வி அறக்கட்டளை நிறுவனத்திற்கு தனியார் நிறுவனம் ரூ.1 கோடி...
  8. சிங்காநல்லூர்
    தோல்வி பயத்தில் வேட்பு மனுவை நிராகரிக்க சொல்கிறார்கள்: அண்ணாமலை...
  9. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு
  10. திருவண்ணாமலை
    வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி